3 நாடுகளின் தூதரக கட்டிடங்கள் சீராக பயன்படுத்தப்படுவதில்லை !

Loading… அவுஸ்ரேலியா, சுவீடன், கென்யா ஆகிய நாடுகளில் தூதரகங்கள் செயற்படும் இலங்கை அரசிற்கு சொந்தமான கட்டடங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதில் ஒவ்வொரு நாடும் பயன்படுத்தும் முறையான அளவுகோல்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குக் குழு உத்தரவிட்டிருந்தது. Loading… இருப்பினும் 2021 ஆம் ஆண்டு வரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இந்த தகவல் வெளிவிவகார அமைச்சின் 2021 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கணக்காய்வாளர் அலுவலகம் … Continue reading 3 நாடுகளின் தூதரக கட்டிடங்கள் சீராக பயன்படுத்தப்படுவதில்லை !